செவ்வாய், 16 ஜூன், 2009

வருமுன் காப்போம் முகாம் - சித்தாத்தூர் - 30.10.2007


மாண்புமிகு தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சித்தாத்தூர் கிராமத்தில் 30.10.2007 அன்று நடைபெற்றது . முகாமிற்கு ஒன்றிய‌க்குழு துணைத்தலைவர் திரு . ஆர். வேல்முருகன் தலைமை தாங்கினார் . மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு .வ.அன்பழகன் முகாமை துவக்கி வைத்தார் . ஒன்றிய‌க்குழு உறுப்பினர்கள் , ஊராட்சி மன்றத்தலைவர்கள் , அரசு அதிகாரிகள் , மருத்துவர்கள் , களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர் . பெருங்கட்டூர் வட்டார மருத்துவர் மரு . தெ .இரத்தினவேல் வரவேற்றார் . மாமண்டூர் உதவி மருத்துவர் மரு . கே.லட்சுமி நன்றி கூறினார் . முகாமில் மகப்பேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக