செவ்வாய், 16 ஜூன், 2009

வருமுன் காப்போம் முகாம் - தென்னம்பட்டு -22.12.2007










மாண்புமிகு தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் தென்னம்பட்டு கிராமத்தில் 22.12.2007 அன்று நடைபெற்றது . முகாமிற்கு செய்யாறு சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு.கொ.ச.தி.சுரேஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார் . ஒன்றிய‌க்குழு உறுப்பினர்கள் , ஊராட்சி மன்றத்தலைவர்கள் , அரசு அதிகாரிகள் , மருத்துவர்கள் , களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர் . பெருங்கட்டூர் வட்டார மருத்துவர் மரு . தெ .இரத்தினவேல் வரவேற்றார் . நாட்டேரி உதவி மருத்துவர் மரு . சி.காவேரி நன்றி கூறினார் . முகாமில் மகப்பேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக