திங்கள், 6 ஏப்ரல், 2009

உலக சுகாதார தினம் 07.04.2009
































































உலக சுகாதார தினம் 07.04.2009 செவ்வாய்க்கிழமை அன்று பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்புற கொண்டாடப்பட்டது . செய்யாறு சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு.கொ.ச.தி.சுரேஸ் தலைமை தாங்கி "அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைகளை நாடுவோம் ; உயிர்களைக்காப்போம் " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் . தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநல கூடுதல் செயலர் திரு .ஜி.ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் . ம‌களிர் சுய‌ உதவிக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 100 பெண்கள் பங்கேற்ற‌னர் . மாவட்ட புள்ளியியல் உதவியாளர் திரு. ஜி.பி.பாஸ்கரன் , வட்டார மருத்துவர் மரு.தெ.இரத்தினவேல், உதவி மருத்துவர் ( சித்தா ) மரு . ஆர். ரஜினிகாந்த் , சமுதாய சுகாதார செவிலியர் திருமதி . கீதா ராபர்ட்ஸ் ,பகுதி சுகாதார செவிலியர் திருமதி . லில்லி ரோஸ்லிண்ட் , சுகாதார ஆய்வாளர் திரு ராதாகிருஷ்ணன் , கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர் . உலக சுகாதார தினத்தையொட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன .

1 கருத்து:

sankarkumar சொன்னது…

ரொம்ப மகிழ்ச்சி..நான் பெருங்கட்டுரில் தான் +௨ வரை படித்தேன்..
sankarkumar

கருத்துரையிடுக