ஞாயிறு, 31 மே, 2009

உலக புகையிலை எதிர்ப்பு நாள் ஊர்வலம் 31/05/2009





































உலக புகையிலை எதிர்ப்பு நாள் ஊர்வலம் 31/05/2009 அன்று வடமணப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது . வடமணப்பாக்கம் ஊராட்சி மன்றதலைவர் திருமதி . மண்ணம்மாள் கேசவன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார் . ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். புகையிலையினால் ஏற்படும் தீமைகள் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.ரத்தினவேல் விளக்கிக் கூறினார் . முடிவில் கிராம சுகாதார செவிலியர் ஆர்.கல்யாணி நன்றி கூறினார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக