ஞாயிறு, 31 மே, 2009

தமிழக அரசின் குடும்ப நல நிதி











பணியில் இருக்கும்போது இயற்கை எய்திய மாமண்டூர் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை பணியாளரின் துணைவியாருக்கு தமிழக அரசின் குடும்ப நல நிதி ரூ.1.5 லட்சத்திற்கான காசோலை வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.ரத்தினவேல் அவர்களால் வழங்கப்பட்டது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக