ஞாயிறு, 8 மார்ச், 2009

நெசவாளர் மருத்துவ முகாம் -22/ 03 /2008











































22/ 03 /2008 அன்று அசனமாப்பேட்டை கிராமத்தில் ஒருங்கிணைந்த கைத்தறி நெசவாளர் முன்னேற்ற குழுமத்தின் சார்பில் கைத்தறி நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது .வெம்பாக்கம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு.ஆர்.வேல்முருகன் முகாமினை துவக்கி வைத்தார் . ஒருங்கிணைந்த கைத்தறி நெசவாளர் முன்னேற்ற குழும உறுப்பினர் திரு.எல்.கோபால், அசனமாப்பேட்டை ஊராட்சி மன்றத்தலைவர் திரு.கே.ஏ.பூபதி ஆகியோர் துவக்கவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் . பெருங்கட்டூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சேர்ந்த அனைத்து மருத்துவ அலுவலர்கள் , களப்பணியாளர்கள் கலந்து கொண்டு கைத்தறி நெசவாளர்களுக்கு பரிசோதனைகள் செய்தனர்.

1 கருத்து:

கருத்துரையிடுக