செவ்வாய், 3 மார்ச், 2009

வருமுன் காப்போம்முகாம் - அழிவிடைதாங்கி -07.09.2007















































































மாண்புமிகு தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் அழிவிடைதாங்கி கிராமத்தில் 07.09.2007 அன்று நடைபெற்றது . முகாமிற்கு துணை இயக்குநர் மரு . கொ.ச.தி.சுரேஸ் தலைமை தாங்கினார் . மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு . வ.அன்பழகன் முகாமை துவக்கி வைத்தார் . ஒன்றிய‌க்குழு துணைத்தலைவர் திரு . ஆர். வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .அழிவிடைதாங்கி ஒன்றிய‌க்குழு உறுப்பினர் ,அழிவிடைதாங்கி , கொடையம்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர்கள் , அரசு அதிகாரிகள் , மருத்துவர்கள் , களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர் . பெருங்கட்டூர்வட்டார மருத்துவர் மரு . தெ .இரத்தினவேல் வரவேற்றார் . பெருங்கட்டூர்உதவி மருத்துவர் மரு . எம் . விஜயராகவன் நன்றி கூறினார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக