செவ்வாய், 3 மார்ச், 2009

வருமுன் காப்போம்முகாம் -புதுப்பாளையம் -21.07.2007









































































































மாண்புமிகு தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் புதுப்பாளையம் கிராமத்தில் 21.07.2007 அன்று நடைபெற்றது . முகாமிற்கு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு . வ.அன்பழகன் தலைமை தாங்கினார் .செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் மரு எம்.கே.விஷ்ணுபிரசாத் முகாமை துவக்கி வைத்தார் . வெம்பாக்கம்ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி .லட்சுமி சங்கர் முன்னிலை வகித்தார் . ஒன்றிய‌க்குழு துணைத்தலைவர் திரு . ஆர். வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .புதுப்பாளையம் ஒன்றிய‌க்குழு உறுப்பினர் , ஊராட்சி மன்றத்தலைவர்கள் , அரசு அதிகாரிகள் , மருத்துவர்கள் , களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர் . பெருங்கட்டூர் வட்டார மருத்துவர் மரு . தெ .இரத்தினவேல் வரவேற்றார். சின்ன ஏழாச்சேரி உதவி மருத்துவர் மரு . வே. பூப‌தி நன்றி கூறினார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக