ஞாயிறு, 1 மார்ச், 2009

வருமுன் காப்போம்முகாம்-‍‍ ‍ பிரம்மதேசம் 15.05.2007















































































மாண்புமிகு தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பிரம்மதேசம் கிராம‌த்தில் 15.05.2007 ல் நடைபெற்றது . மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு.வ‌.அன்பழகன் முகாமினை துவக்கி வைத்தார் .ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி . லட்சுமி சங்கர் தலைமை வகித்தார் . ஊராட்சி மன்றத் தலைவர்கள் , மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர் .மகப்பேறு நிதி உதவி வழங்கப்பட்டது .வட்டார மருத்துவ அலுவல‌ர் மரு.தெ.இரத்தினவேல் வரவேற்றார் .அரியூர் உதவி மருத்துவர் மரு .பி.செல்லதுரை நன்றி கூறினார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக