செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

உலக மக்கள் தொகை தினம் பெருங்கட்டுர் பெண்கள் பள்ளி17/07/2008





உலக மக்கள்தொகை தினம் பெருங்கட்டூர் அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் 17/07/2008ல் கொண்டாடப்பட்டது . பள்ளி மாணவியரிடையே பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது . வட்டார மருத்துவர் , பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,ஆசிரியப்பெருமக்கள் , சுகாதார ஆய்வாளர் , பெருங்கட்டூர் சுகாதார செவிலியர் ஆகியோர் கலந்து கொண்டனர் .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக