பெருங்கட்டூர் ஆ.சு.நிலையத்தில் தன்னார்வ இரத்ததான முகாம் 25/07/2009
அன்று நடத்தப்பட்டது . முகாமில் 103 பேர் கலந்துகொண்டு இரத்ததானம் அளித்தனர் . செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி இரத்தவங்கி மருத்துவர் மரு.சூசன் தலைமையிலான குழுவினர் இரத்ததானம் பெற்றுச்சென்றனர் . முகாமில் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இரத்ததானம் அளித்தனர் . ஒரு வார காலமாக கிராமங்களில் விழிப்புணர்வு கூட்டங்களும் , ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் செய்ததன் பலனாக , இந்த அளவு இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக