சனி, 1 ஆகஸ்ட், 2009

வளர் இளம் பெண்களுக்கான பயிற்சி முகாம் - 25/06/2009





வளர் இளம் பெண்களுக்கான பயிற்சி முகாம் பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார‌ நிலையத்தில் 25/06/2009 அன்று நடத்தப்பட்டது . வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.இரத்தின‌வேல், உதவி மருத்துவர் மரு.வி.உதயசங்கர், சமுதாய சுகாதார செவிலியர் திருமதி .கீதா ராபர்ட்ஸ் , ஊட்டச்சத்து துறை பயிற்றுநர் திருமதி . செல்வி ஆகியோர் கலந்து கொண்டு நலக்கல்வி அளித்தனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக