செவ்வாய், 16 ஜூன், 2009

குடியரசு தின விருது - 26/01/2008







26/01/2008 அன்று குடியரசு தினத்தையொட்டி செய்யாறு சுகாதார மாவட்டத்தில் பொதுசுகாதாரத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்கான மாவட்ட ஆட்சித்தலைவரின் விருது மரு.மூர்த்தி,மரு.மேஜர்.சிவஞானம்,மரு.தெ.இரத்தினவேல்,மரு.எஸ்.ராஜா ஆகியோருக்கு வழங்கப்பட்டது .திருவண்ணாமலையில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சத்யபிரத சாகு விருதுகளை வழங்கினார் . பெருங்கட்டூர் I.C.T.C. ஆய்வக நுட்புனர் செல்வி.கிரிஜாவும் விருதினைப் பெற்று பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெருமை சேர்த்தார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக