சனி, 28 பிப்ரவரி, 2009

அரியூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பிரசவ அறை திறந்து வைக்கப்பட்டது 15.05.2007






















பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையமான அரியூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து கட்டப்பட்ட பிரசவ அறை 15.05.2007 அன்று ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி . லட்சுமி சங்கர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது . மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு .வ.அன்பழகன் அவர்கள் தலைமை தாங்கினார் . வட்டார வளர்ச்சி அலுவல்ர்கள் , வட்டார மருத்துவர் , உதவி மருத்துவர் , ஊராட்சி மன்றத்தலைவர்கள் , சுகாதார பணியாளர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக