பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சுகாதார தினம் 07.04.2007 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது . வட்டார மருத்துவர் , உதவி மருத்துவர் , சுகாதார பணியாளர்கள் , ஊட்டச்சத்து துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர் . " சுகாதாரத்தை பேணிக்காப்போம் , வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம் " என்ற உலக சுகாதார தின தலைப்பின்படி நடந்து கொள்ள கூறப்பட்டது .
சனி, 28 பிப்ரவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக